செவ்வாய், 30 அக்டோபர், 2012

"pongamia pinnata"

     புங்கம் தரிசு நிலத்தின் தங்கம் 


என்ன வளமில்லை இந்த திருநாட்டில் ?

எண்ணை  வளம் இருக்குது புங்கமரக்காட்டில் !!

ஏன் கையை ஏந்த வேண்டும்  வளைகுடா நாட்டில்??

நின்றால் நிழலுக்கு ஆகும்!

விழுந்தால் விறகுக்கு ஆகும்!

மலர்ந்தால் நறுந்தேன் நல்கும்!

பறவைக்கு விடுதிகள் ஆகும் ! - இனி 

பாலைகள் சோலையாய் மாறும் !

பேரலைகளை தடுக்கும் அரணாகும்!

விதைகளால் வாகனங்கள் இயங்கும் !- இங்கே 

ஆலைகளால் வேலைகள் பெருகும் !!

புண்ணாக்கில் அடுப்புகள் எரியும் !

தழைகளால் நிலம் வளமாகும்!

வறுமை நீங்கி  வளமையாகும் !!

வல்லரசாக்குவோம் வா!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக