மண் வளம்
மரமின்றி மழை இல்லை,
மழையின்றி செழிப்பில்லை !!
மழலைக்கு உணவை ஊட்டுவது அன்னை , அது போல் மனிதருக்கு
உணவை தருவது தாய் மண்ணே . முன்று போகம் விளைந்த மண்
இன்று மலடாகி வருகிறது .அளப்பரிய மண் இரசாயன உரங்களின் வரம்பில்லாத பயன்பாடு காரணமாக வளமிழந்து விட்டது.
1, மண்புழு உரம்
2. தொழு உரம்
3. உயிர் உரம்
4. தென்னை நார் கழிவு உரம்
5. பிண்ணாக்கு (வேப்பம் பிண்ணாக்கு , புங்கம் பிண்ணாக்கு)
பயிர் சுழற்சி முறை மண்வளம் காக்கும் ஒரு உத்தி . பயிர்களை தாக்கும் மண் வழி பரவும் நோய்களை தடுக்கவும், கரையான்கள் ,எறும்புகள் பாதிப்பை தவிர்க்க வேப்பம் பிண்ணாக்கு இடலாம் . manoj.slm1983@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக