புதன், 31 அக்டோபர், 2012

மண் வளம்

                           மண் வளம்  

மரமின்றி  மழை  இல்லை, 
மழையின்றி  செழிப்பில்லை !!

 மழலைக்கு  உணவை  ஊட்டுவது  அன்னை , அது  போல்  மனிதருக்கு 
 உணவை  தருவது  தாய்  மண்ணே . முன்று போகம் விளைந்த  மண் 
இன்று மலடாகி வருகிறது .அளப்பரிய மண்  இரசாயன உரங்களின்   வரம்பில்லாத  பயன்பாடு  காரணமாக  வளமிழந்து விட்டது.


இயற்கை உரம்  மண்ணை  வளப்படுத்துகிறது , 

1, மண்புழு உரம் 
2. தொழு உரம் 
3. உயிர் உரம் 
4. தென்னை நார் கழிவு உரம் 
5. பிண்ணாக்கு (வேப்பம் பிண்ணாக்கு , புங்கம் பிண்ணாக்கு)

பயிர் சுழற்சி முறை மண்வளம்  காக்கும்  ஒரு உத்தி . பயிர்களை தாக்கும் மண் வழி பரவும் நோய்களை தடுக்கவும், கரையான்கள் ,எறும்புகள்  பாதிப்பை தவிர்க்க வேப்பம் பிண்ணாக்கு இடலாம் . manoj.slm1983@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக